வியாழன், 18 மே, 2017

# புத்தக தினம் #
அடேய் சரவணா ...............
அப்போது என் பெயர்
எழில்விழி என்று தான் இருந்தது.
உன்னை படிப்பதற்காக
புத்தகப்பூச்சியாக
உன்னில் நுழைந்தேன்.
வெளிவர மனமின்றி
படித்துக் கொண்டே
இருக்கிறேன்.
இப்போது என் பெயர்
பட்டாம்பூச்சி என்கிறார்கள்.
இனியும் படிக்கவே விரும்பும்
கவிதாயினி எழில்விழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக