# பொய்மையும் வாய்மையிடத்து.... #
உலகத்து பொய்களின்
ஒட்டுமொத்த கை காட்டி.
உள்ளதை உள்ளபடி
ஒளித்து வைத்து விட்டு
கள்ளத்தை கருவாக்கி
காகிதத்தில் நிஜமெழுதும்
உலகபுகழ் பெற்றவர்கள்
தினமெழுதும் நாட்குறிப்பு.
ஒட்டுமொத்த கை காட்டி.
உள்ளதை உள்ளபடி
ஒளித்து வைத்து விட்டு
கள்ளத்தை கருவாக்கி
காகிதத்தில் நிஜமெழுதும்
உலகபுகழ் பெற்றவர்கள்
தினமெழுதும் நாட்குறிப்பு.
உலகின் முதல் பொய்
கடவுள்தான் சொன்னார்.
விலக்கப்பட்ட கனி உண்டதால்
ஆதாம் அவராகவில்லை.
ஏவாள் ஏமாறியது தான் மிச்சம்.
ஆனால் கடவுள் தன்னை
காப்பாற்றிக்கொள்ள
ஒரு சாக்ரடீசை சாத்தான்
என்று சொன்ன பொய்
அங்கேதான் அரங்கேறியது.
கடவுள்தான் சொன்னார்.
விலக்கப்பட்ட கனி உண்டதால்
ஆதாம் அவராகவில்லை.
ஏவாள் ஏமாறியது தான் மிச்சம்.
ஆனால் கடவுள் தன்னை
காப்பாற்றிக்கொள்ள
ஒரு சாக்ரடீசை சாத்தான்
என்று சொன்ன பொய்
அங்கேதான் அரங்கேறியது.
புத்தன் பசி துறந்தான்.
பெண் துறந்தான். மண் துறந்தான்.
வீடு துறந்தான்.
நாடு நகர் ஆள் படை அம்பு
அத்தனையும் துறந்தான்.
ஆசையையும் துறந்தான்
என்பவரை நான்
கன்னத்தில் அறைவேன்.
ஆசைகளை துறந்து விட்டதை
நான் அறிந்து கொள்ள
ஆசைப்பட்ட எத்தனவன்.
பெண் துறந்தான். மண் துறந்தான்.
வீடு துறந்தான்.
நாடு நகர் ஆள் படை அம்பு
அத்தனையும் துறந்தான்.
ஆசையையும் துறந்தான்
என்பவரை நான்
கன்னத்தில் அறைவேன்.
ஆசைகளை துறந்து விட்டதை
நான் அறிந்து கொள்ள
ஆசைப்பட்ட எத்தனவன்.
ஷாஜகானின் பொய்களில்
தலையாய பொய்
மும்தாஜை காதலிப்பதாக
சொன்ன பொய்தான்.
வெட்டப்பட்டு வீசிய பின்
சாவதற்கு முன் என்னிடம்
சொல்லி விட்டுத்தான் செத்தான்
மும்தாஜின் காதல் கணவன்.
தலையாய பொய்
மும்தாஜை காதலிப்பதாக
சொன்ன பொய்தான்.
வெட்டப்பட்டு வீசிய பின்
சாவதற்கு முன் என்னிடம்
சொல்லி விட்டுத்தான் செத்தான்
மும்தாஜின் காதல் கணவன்.
கோள்களின் பொய்யில்
ஜோசியன் வாழுகிறான்.
கோள்கள் சொல்லிய பொய்யில்
மனிதன் கோள்மூட்டி வாழுகிறான்.
சாகும் நாள் சமீபம் என்று
பொய் சொல்லித்தான் இங்கே
கடவுளும் வாழுகிறார்.
ஜோசியன் வாழுகிறான்.
கோள்கள் சொல்லிய பொய்யில்
மனிதன் கோள்மூட்டி வாழுகிறான்.
சாகும் நாள் சமீபம் என்று
பொய் சொல்லித்தான் இங்கே
கடவுளும் வாழுகிறார்.
ஜாதியின் பொய்களில்
பல சமூகம் வாழ்கிறது.
கல்வியின் பொய்களில்
சில திறமைகள் வாழ்கிறது.
வீரத்தின் பொய்யில்
வீணர்கள் வாழும் போது
சரித்திரப் பொய்களில்
பல சக்கரவர்த்திகள்
வாழ மாட்டார்களா என்ன?
பல சமூகம் வாழ்கிறது.
கல்வியின் பொய்களில்
சில திறமைகள் வாழ்கிறது.
வீரத்தின் பொய்யில்
வீணர்கள் வாழும் போது
சரித்திரப் பொய்களில்
பல சக்கரவர்த்திகள்
வாழ மாட்டார்களா என்ன?
கடவுளின் பொய்யில்
சாத்தான் வாழும் போது
காதலின் பொய்யில்
சரவணன் வாழட்டும்,
அடேய் சரவணா..........
காதல் பொய் என்றாலும் நீ நிஜம்.
ஆமாம்.
பொய்மையும் வாய்மையிடத்து...........
சாத்தான் வாழும் போது
காதலின் பொய்யில்
சரவணன் வாழட்டும்,
அடேய் சரவணா..........
காதல் பொய் என்றாலும் நீ நிஜம்.
ஆமாம்.
பொய்மையும் வாய்மையிடத்து...........
காதலில் பொய்யில்லாத
கவிதாயினி எழில்விழி
கவிதாயினி எழில்விழி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக