நண்பர் Shanmuga அவர்களுக்கு பிறந்த நாள்.
# இந்த நாள் இனிய நாள் #
அறிமுகங்களால் அறிமுகம்
ஆகும் இந்த உலகில்
அனுபவங்களால் அறிமுகம்
ஆவதே இந்த வாழ்க்கை.
எதை யார் யாருக்கு அறிமுகம் செய்வார்?
காதலுக்கு அறிமுகம் உண்டு.
காமத்திற்கும் அறிமுகம் உண்டு
நட்புக்கும் அறிமுகம் உண்டு.
துரோகத்துக்கும் அறிமுகம் உண்டு.
பிறப்புக்கும் அறிமுகம் உண்டு
அவ்வளவு ஏன்?
இறப்புக்கும் அறிமுகம் உண்டு. -அதில் -
அனுபவங்களின் அறிமுகம் உண்டு.
இனி,
அறிமுகம் இல்லாதது ?
கடவுளை அறிமுகம் செய்து வையேன்.
அனுபவம் என்னை கேட்டது.
அப்பனை அறிமுகம் செய்து வையேன்.
அநாதை குழந்தை அம்மாவை கேட்டது.
இரண்டுமே இல்லை என்று போவதில்லை.
அனுபவங்களே கூட இங்கே தோற்கும்.
அங்கேயும் வந்து ஒரு வார்த்தை
தோள் தட்டி நிமிர வைக்கும்
வார்த்தைகளில் வானம் வளைக்கும் அந்த
சொற்களின் சூத்திரதாரி நீ.
வார்த்தைகளால் வசீகரிக்கும்
வாமன யுக்தி உன் தந்தம்
அதில் உருவாக்கிக் கொண்டாய்
நீ சில சொந்தம்
உன் ஆலாபனைகளுக்கு ராகம்
தரும் அந்த சந்தம்
ஆண்டாண்டு காலம் கடந்தும்
எமை ஆளுமந்த பந்தம் .
நீ
இந்திரனல்ல, சந்திரனல்ல,
அருணனுமல்ல, வருணனுமல்ல,
வெளிச்சமல்ல இருளுமல்ல
காலையல்ல மாலையல்ல
ஆணல்ல, பெண்ணுமல்ல
குணத்தால் அர்த்தநாரி நீ
ஆமாம் எங்கள் வம்சங்களுக்கு
நீ அன்பில் தாயானாயய்
அறிவில் தந்தையானாய்.
அப்படியானால் எங்களுக்கு ……….
தாயறியாத சூல் நீ
அதை
தரணியில் சொல்ல வந்த
தங்கமே நீ வாழி
யெம் யெஸ் வீ யி
Michal Sudha
Sulochana Karuppusamy
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
# இந்த நாள் இனிய நாள் #
அறிமுகங்களால் அறிமுகம்
ஆகும் இந்த உலகில்
அனுபவங்களால் அறிமுகம்
ஆவதே இந்த வாழ்க்கை.
எதை யார் யாருக்கு அறிமுகம் செய்வார்?
காதலுக்கு அறிமுகம் உண்டு.
காமத்திற்கும் அறிமுகம் உண்டு
நட்புக்கும் அறிமுகம் உண்டு.
துரோகத்துக்கும் அறிமுகம் உண்டு.
பிறப்புக்கும் அறிமுகம் உண்டு
அவ்வளவு ஏன்?
இறப்புக்கும் அறிமுகம் உண்டு. -அதில் -
அனுபவங்களின் அறிமுகம் உண்டு.
இனி,
அறிமுகம் இல்லாதது ?
கடவுளை அறிமுகம் செய்து வையேன்.
அனுபவம் என்னை கேட்டது.
அப்பனை அறிமுகம் செய்து வையேன்.
அநாதை குழந்தை அம்மாவை கேட்டது.
இரண்டுமே இல்லை என்று போவதில்லை.
அனுபவங்களே கூட இங்கே தோற்கும்.
அங்கேயும் வந்து ஒரு வார்த்தை
தோள் தட்டி நிமிர வைக்கும்
வார்த்தைகளில் வானம் வளைக்கும் அந்த
சொற்களின் சூத்திரதாரி நீ.
வார்த்தைகளால் வசீகரிக்கும்
வாமன யுக்தி உன் தந்தம்
அதில் உருவாக்கிக் கொண்டாய்
நீ சில சொந்தம்
உன் ஆலாபனைகளுக்கு ராகம்
தரும் அந்த சந்தம்
ஆண்டாண்டு காலம் கடந்தும்
எமை ஆளுமந்த பந்தம் .
நீ
இந்திரனல்ல, சந்திரனல்ல,
அருணனுமல்ல, வருணனுமல்ல,
வெளிச்சமல்ல இருளுமல்ல
காலையல்ல மாலையல்ல
ஆணல்ல, பெண்ணுமல்ல
குணத்தால் அர்த்தநாரி நீ
ஆமாம் எங்கள் வம்சங்களுக்கு
நீ அன்பில் தாயானாயய்
அறிவில் தந்தையானாய்.
அப்படியானால் எங்களுக்கு ……….
தாயறியாத சூல் நீ
அதை
தரணியில் சொல்ல வந்த
தங்கமே நீ வாழி
யெம் யெஸ் வீ யி
Michal Sudha
Sulochana Karuppusamy
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக